Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, August 9, 2012

ஸ்ரீ அரவிந்தர், அன்னை திருஉருவப் படங்கள்


  

ஸ்ரீ அரவிந்தர், அன்னை திருஉருவப் படங்கள்


அன்னை தரிசனம் சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கும் நெகிழ்ந்த பக்தி மேலிடுவோர்க்கும்  மனம்  நிறைந்த நேரம்   அன்னை   அகக்காட்சியில் தரிசனம்    தருவார்.அன்னை தரிசனம் ஆத்ம விமோசனம்.


  • இவை வெறும் படங்களில்லை, "உயிருடன் நாங்கள்  அவற்றுள் இருக்கிறோம்''  என்று  அன்னை கூறியுள்ளார்.
  • நெகிழ்ந்த நேரம் படம் உயிர் பெறுவதைக்  காணலாம்.
  • ஆயுள் முடிந்துவிட்டது என ஜோஸ்யன் விமான பைலட்டிற்கு சொன்னபின், லீவு முடிந்து அஷ்டமி  நவமியில் மீண்டும் வேலையில்  சேரப்  பயப்பட்டவர், முன்வாரம் கேள்விப்பட்ட அன்னையின்  படத்தை எடுத்துக்   கொண்டு   விமானம் ஓட்டியபொழுது தரையில் விமானம்   இறங்க   முடியாமல் சக்கரங்கள்  சிக்கிக்  கொண்டன. தரையில்  தீ  அணைக்கும்  படை விமானத்தை   எதிர்   கொண்ட நேரம்,  நிலை  தவறிய  விமானம் நிலையத்தின்   மரத்தில்   மோதி சக்கரங்கள் வெளிவந்து ஆபத்து விலகிய    நிகழ்ச்சி அன்னை   படத்தின்   சக்தியை விளக்கும்.
  • படங்கள் தூய்மையாக வைக்கப்பட்ட வீட்டில் ஊதுவத்தி கொளுத்தாத பொழுது   ஊதுவத்தி மணம் எழுந்தது.
  • பெரிய படங்களுக்கு சிறிய படங்களை  விட  சக்தி  அதிகம் என்பது   அனுபவம்.   ஆனால் படங்களில்    சக்தி    அளவைப் பொருத்ததில்லை. சக்தி படத்திலில்லை.  படத்தை  ஏற்ற மனத்தில் உள்ளது. மனம் அன்னையை ஆர்வமாக ஏற்றால்  படமே  தேவையில்லை என்ற தத்துவம் உண்மை. படத்தின்  அளவு  பெரியதானால் சக்தி அதிகம் அன்பர்கட்கு உண்மை. என்பது நடைமுறை
  •  படங்களை  எடுத்துப்  போகும் பொழுது  பஸ்ஸானாலும்,  ரயில், காரானாலும்  எதிரிலுள்ள டிராபிக்கில்   அமைதி   தழுவுவதைக்  காணலாம்.
  • பீச், பார்க்,திருவிழா,சந்தை, சந்தடியான இடங்களிலும் படங்கள் வந்தால்   மௌனம், அமைதி நிலவுவதைக் காணலாம்.
  • மௌனமும், அமைதியும் இறைவனாகும்.




Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Photos of Sri Mother and Aurobindo Methods Practices  daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Tamil articles
               

No comments:

Post a Comment

Followers